போர் பதற்றம்; உக்ரைன் மக்களின் அவலநிலை
Russia
People
Ukraine
Attacked
refuge
metro tunnel due
By Independent Writer
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் மக்கள் மெட்ரோ சுரங்கப்பாதையில் தஞ்சம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் அரசின் இணையதளங்கள் அனைத்தும் முடங்கப்பட்டன. போரில் வழக்கமாக குண்டு வீசப்படும் நிலை ஏற்படுவதால், ராணுவத்தினர் மற்றும் மக்கள் உயிர் பிழைக்க குழிகளுக்குள் பதுங்கி இருக்கிறதாக சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கிளஸ்டர் பாம்ப் எனப்படும் கொத்து குண்டு உள்ளிட்ட வகை வெடிகுண்டுகள் வீசப்படுவதால் மக்கலின் அச்சம் அதிகமாகியுள்ளது.
மேலும் உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதங்களில் தகவல் அழிப்பு(Data Erasing) டூல் மால்வேர் மூலம் ரஷ்யா சைபர் தாக்குதலையும் நடத்தி வருகிறது என தெரியவந்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US