பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேருக்கு நேர்ந்த கதி!
Mexico
By Sundaresan
மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சியூடாட் ஜுராஸ் நகரில் உள்ள உணவகத்தில், சிகை அலங்கார பெண் நிபுணர், தனது 30 வயது பிறந்தநாளை கொண்டாடினர்.
அச்சூழலில் உணவகத்திற்குள் புகுந்து இருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சிகை அலங்கார பெண் உள்பட 4 பேர் உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US