திருமணம் முடிந்த ஒரு சில நிமிடங்களில் மணமக்களுக்கு நேர்ந்த கதி!
Police
Arrested
Jailed
Wedding
Scotland
Groom
Bride
stir
By Independent Writer
திருமணம் முடிந்த ஒரு சில நிமிடங்களில் மணமக்களை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்காட்லாந்தில் இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமண மேடையில் திடீரென மணமகள் மணமகனின் தாயாரை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மணமகன் வீட்டார் பெண் வீட்டாரை அடித்ததால் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தபோது மணமக்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்து தனித்தனி சிறையில் அடைத்தனர்.
திருமணமான ஒரு சில நிமிடங்களில் மணமக்களின் வாழ்க்கை முற்றுப்புள்ளியாகிவிட்டது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US