உலகில் முதன்முறையாக மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு
உலகிலேயே முதன் முறையாக மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டறிந்து சாதனை படைத்துள்ளது பாரத் பயோடெக் நிறுவனம்.
இதுகுறித்து டுவிட்டரில் தகவல் பகிர்ந்துள்ள பாரத் பயோடெக்கின் சர்வதேச வணிக மேம்பாட்டுத் தலைவர் டாக்டர் ரேகாஸ் எல்லா (Dr Rechas Ella),
கிளாக்ஸோஸ்மித்கிலைன் (GlaxoSmithKline (GSK)) நிறுவனத்துடன் இணைந்து மலேரியா தடுப்பூசி மருந்தை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தடுப்பூசியை ஆப்பிரிக்கா மற்றும் அதிகம் மலேரியா பரவும் நாடுகளில் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து தடுப்பூசியை தயாரிக்க பாரத் பயோடெக் முடிவு செய்துள்ளது.
A child dies from #malaria every two minutes.
— World Health Organization (WHO) (@WHO) October 6, 2021
One death is one too many.
? Today, WHO recommends RTS,S, a groundbreaking malaria vaccine, to reduce child illness & deaths in areas with moderate and high malaria transmission https://t.co/xSk58nTIV1#VaccinesWork pic.twitter.com/mSECLtRhQs