2024-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற பெண் எழுத்தாளர்!
                                    
                    South Korea
                
                                                
                    World
                
                        
        
            
                
                By Shankar
            
            
                
                
            
        
    2024-ஆம் ஆண்டிற்க்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு 2024-ஆம் ஆண்டிற்க்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக ஹான் காங்கிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திக்கான நோபல் பரிசு நாளையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 14-ம் திகதியும் அறிவிக்கப்பட உள்ளது.
நோபல் பரிசு நிறுவனரான ஆல்பிரெட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ம் திகதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US