<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-25T17:47:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு ஆயுதங்கள்; சீனா, ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/arms-to-iran-trump-warns-china-and-russia-1784976591"></link>
            <id>https://canadamirror.com/article/arms-to-iran-trump-warns-china-and-russia-1784976591</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந் நிலையில் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
</p><p>
இந் நிலையில் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் தனது சமூக வலைதளமான “ட்ரூத் சோஷியல்” தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afb0bdd7-83eb-47d0-83fd-ae6634eb7cfd/26-6a6494d0b723e.webp' /></p><p>சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அவர்களின் வார்த்தையை நான் நம்புகிறேன்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 சீனா அல்லது ரஷ்யா ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அது அந்த நாடுகளின் நலன்களுக்கு சாதகமாக இருக்காது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p> 

அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனா மற்றும் ரஷ்யா மறைமுகமாக ஈரானுக்கு இராணுவ உதவிகளை வழங்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியிலேயே டிரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T16:47:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் ஹோட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்; 8 மாதம் கழித்து வந்த அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alcohol-cannabis-saudi-prince-died-london-hotel-1784960598"></link>
            <id>https://canadamirror.com/article/alcohol-cannabis-saudi-prince-died-london-hotel-1784960598</id>
            <summary type="text">&amp;nbsp; லண்டனில் உள்ள பிரபல மேரியட் ஹோட்டலில் சவுதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். 

அவரது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; லண்டனில் உள்ள பிரபல மேரியட் ஹோட்டலில் சவுதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். 

அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை முடிவுகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 
 
ஹோட்டல் அறையின் குளியலறையில் மயங்கிக்கிடந்த இளவரசரை ஹோட்டல் ஊழியர் கண்டுபிடித்து அவசர உதவிக்கு அழைத்துள்ளார். 

இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d1c8e2f-7563-40db-86da-fcefc593d29a/26-6a64565788776.webp' /></p><h2>ஆபத்தான அளவில்&nbsp;&nbsp;போதைப்பொருள்</h2><p> </p><p>பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிக மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது. 
 
மேலும், ஆபத்தான அளவில் ஜி.எச்.பி போதைப்பொருள், கானபியா மற்றும் ஜானக்ஸ் போன்ற மாத்திரைகளும் கலந்திருந்தன. </p><p>

இந்த நச்சுப் பொருட்களின் அதிவேக கலவையே அவரது திடீர் மாரடைப்புக்குக் காரணம் என மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
 
 இதற்கு முன் அவர் மது மற்றும் மருந்து அடிமைத்தனத்துக்காக லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

எனினும், அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், இது ஒரு எதிர்பாராத விபத்து மரணம் என்றும் உதவி coroner ஜீன் ஹார்க்கின் தீர்ப்பளித்துள்ளார். 

இதனையடுத்து சவுதி அரச குடும்பத்தினர் அவரது மறைவை உறுதிசெய்து, இறுதிச்சடங்குகளை நடத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-25T13:23:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraine-attacks-russian-ships-1784983499"></link>
            <id>https://canadamirror.com/article/ukraine-attacks-russian-ships-1784983499</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் இருந்து ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிகின்றன.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் இருந்து ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிகின்றன.
</p><p>
கெஸ்பியன் கடல் பகுதியில் பயணித்த, ஆயுதங்கள் மற்றும் இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்களையே யுக்ரேனிய படைகள் இலக்கு வைத்துத் தாக்கியுள்ளதாக யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50b86caf-04fc-4214-839a-bbbb32e733c9/26-6a64afcd6c86d.webp' /></p><p>ரஷ்யா - உக்ரைன் போர் நான்காண்டுகளைக் கடந்து தீவிரமாகத் தொடர்கிறது.
உக்ரேனின் தலைநகர் கிவ்வில் ரஷ்யா வெள்ளிக்கிழமை (ஜூலை 24) நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p>

உக்ரேனின் தற்காப்புத் துறை சார்ந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது அந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்று அந்நாட்டுஅதிகாரிகளும் துறை சார்ந்த பிரதிநிதிகளும் உறுதிப்படுத்தினர்.</p>]]></content>
            <updated>2026-07-25T12:43:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missile-attack-saudi-arabia-oil-refinery-blockade-1784981970"></link>
            <id>https://canadamirror.com/article/missile-attack-saudi-arabia-oil-refinery-blockade-1784981970</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சவூதி அரேபியாவின் யான்பு (Yanbu) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமனில் இருந்து இன்று ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சவூதி அரேபியாவின் யான்பு (Yanbu) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமனில் இருந்து இன்று ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சவூதி அரேபியாவில் உள்ள கிரேக்க இராணுவத்தினர் வான் பாதுகாப்பு தொகுதி மூலம் வெற்றிகரமாக மறித்து அழித்துள்ளனர்.
</p><p>
சவூதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கு உதவும் வகையில், 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்க தயாரிப்பான பேட்ரியோட்வான் பாதுகாப்புத் தொகுதியை கிரேக்க இராணுவத்தினர் அங்கு இயக்கி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80a4e7f5-0b63-4c6b-96b6-03236d242303/26-6a64a9d3895b2.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், இன்று யேமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை கிரேக்க இராணுவப் பணியாளர்கள் உடனடியாகக் கண்டறிந்து, வான் பாதுகாப்புத் தொகுதியைப் பயன்படுத்தி நடுவானில் வீழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-25T12:17:41+00:00</updated>
        </entry>
    </feed>
