பிரான்ஸில் வெளியுலகத்தை காணாத 10 பிள்ளைகள்; பெற்றோரின் கொடூர செயல்!

France
By Sundaresan Sep 09, 2022 01:19 AM GMT
Sundaresan

Sundaresan

Report

பாதுகல மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் 10 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் பெற்றோரால் தவறாக நடத்தப்பட்டமை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளதுடன், பிள்ளைகளுக்கு பாரிஸில் உள்ள மனநல மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பிரான்ஸ் ஊடங்கள் இது திகில் வீடு என விபரித்துள்ளன. இந்த மர்ம வீட்டில் உடன்பிறந்தவர்கள் நரக வேதனையை அனுபவித்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த குடும்பத்தை சேர்ந்த 24 வயதுடைய மகன் தந்தையால் வீட்டை விட்டு அடித்து வெளியேற்றப்பட்ட பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தந்தைக்கு எதிராக முறைப்பாடு செய்ததன் மூலம் இந்த வீடு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸில் வெளியுலகத்தை காணாத 10 பிள்ளைகள்; பெற்றோரின் கொடூர செயல்! | 10 Orphaned Children In France The Brutal Act

குறித்த வீட்டுக்கு பொலிஸார் சென்ற போது பிள்ளைகள் கொடூரமான நிலையை அனுபவித்துள்னர். அங்கு 2 மற்றும் 5 வயதுடைய சிறுவர்கள் உயரமான நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உடன் பிறந்த சகோதரர் சகோதரிகள் என 10 பிள்ளைகளையும் பெற்றோர் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

பொலிஸார் விசாரித்த போது பிள்ளைகள் தவறான வழியில் செல்வதனை தவிர்ப்பதற்காக தாம் அவ்வாறு செய்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர் அந்த குடும்பத்தினர் மூத்த மகனுக்கு 24 வயதாகின்ற போதிலும் ஏனைய 9 பேரும் படிக்கும் வயதில் உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

அயலவர்களிடம் வினவிய போது இந்த குடும்பத்தினர் பெரிய அளவில் யாருடனும் பழக்கம் வைத்திருப்பதில்லை என தெரிவித்துள்ளனர். ஓர் இரண்டு பிள்ளைகளை தாம் பார்த்திருப்பதாக கூறியுள்ளனர். 10 பிள்ளைகள் உள்ளார்கள் என கூறிய போது அயலவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரான்ஸில் வெளியுலகத்தை காணாத 10 பிள்ளைகள்; பெற்றோரின் கொடூர செயல்! | 10 Orphaned Children In France The Brutal Act

10 பிள்ளைகளில் பலர் இதுவரையில் வெளி உலகையே பார்த்ததில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோர் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த தம்பதியினருக்கு 24 வயதில் இருந்து 2 வயது வரையுள்ள 10 பிள்ளைகள் உள்ளனர். அதற்காக அரசாக உதவித்தொகையாக மாதம் 2700 யூரோக்கள் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் பெற்றோர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனையும் 45000 யூரோ அபராதமும் விதிக்க வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகி உள்ளது.

மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US