உக்ரைனில் அடுத்தடுத்து 3 ஏவுகணை வீச்சு; 21 பேர் பலி
United Russia
Tug of War
Russo-Ukrainian War
Ukraine
By Yadu
மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவில் அடுத்தடுத்து 3 ஏவுகணை ஏவி ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகியுள்ளனதுடன் 90 பேர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 4 மாதத்தை கடந்துள்ள நிலையில் போரில் பொது மக்கள் உட்பட ஆயிரம் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வின்னிட்சியாவின் மையப்பகுதியில் உள்ள உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யப் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US