இடுகாட்டில் நடனமாடிய 3 இளம்பெண்கள் அதிரடி கைது!
Iran
young women
Cemetery
Dancing
Public prosecutor
Naishapur
By Independent Writer
ஈரானில் உள்ள இடுகாட்டில் 3 இளம்பெண்கள் நடனமாடிய காணொளி ஒன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை அவர்களைக் கைது செய்துள்ளதாக நெய்ஷாபூர் நகரில் உள்ள அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நெய்ஷாபூரின் தியாகிகள் அடக்கம் செய்யப்பட்ட இடுகாட்டில் ஆடிய மூவரை அடையாளம் செய்து கைதுசெய்யுமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தியாகிகளின் குடும்பத்தினரின் உணர்வுகள் புண்பட்டதாக வழக்கறிஞர் முகமது ஹொசைனி(Mohamed Hossaini) கூறினார்.
சமுதாய வழக்கங்களுக்கு எதிரான செயலைச் செய்ததற்காக மூவரும் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்தாகவும் அவர் கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US