ஜெர்மனியில் மருத்துவமனை ஒன்றில் தாக்குதல் நடத்திய பெண்: 4 நோயாளிகளுக்கு நேர்ந்த பரிதாபம்
hospital
police
investigation
germany
attacked
By Shankar
ஜெர்மனி மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய பெண், 4 பேரை கொலை செய்த சம்பவம் அங்கு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி போட்ஸ்டம் நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய 51 வயதான பெண் ஊழியர் ஒருவர், நோயாளிகளிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
அவர், அங்கு சிகிச்சை பெற்றுவந்த 5 பேரை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்குவந்த பொலிஸார், அப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தாக்குதலுக்கான காரணம் தெரியாத நிலையில் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US