பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி!
Iran
By Sundaresan
ஈரானின் தென்மேற்கு குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
Izeh நகரின் பரபரப்பான சந்தையில் நுழைந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், அங்கிருந்த பாதுகாப்புப் படையினரை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானில் ஏற்கனவே ஹிஜாப் விவகாரத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் சூழலில், தொடர்ந்து அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US