போலி கடவுச்சீட்டுகளுடன் 8 பங்களாதேஷ் பிரஜைகள் கைது
Bandaranaike International Airport
Colombo
Passport
Bangladesh
Crime
By Sahana
சேர்பிய நாட்டுப் போலி விசாக்களை பயன்படுத்தி கட்டாருக்கு தப்பிச்செல்ல முற்பட்ட 8 பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டார் நோக்கிச் செல்லவிருந்த விமானத்தில் ஏறுவதற்கு முற்பட்ட போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், சேர்பியாவிற்கு செல்வதற்காக நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் 6 பங்களாதேஷ் பிரஜைகள் தங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குழுவினரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US