பெற்றோரின் அரவணைப்பின்றி உறவினர்களால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி
Sri Lanka Police
Kalutara
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kirushanthi
களுத்துறை மாவட்டம் மொரகஹஹேன பிரதேசத்தில் 14 வயது சிறுமியை தொடர்ந்து வன்புணர்வு செய்த சிறுமியின் குடும்ப உறவினர்கள் மூவரை மொரகஹஹேன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி
பெற்றோரின் பராமரிப்பின்றி ஹொரண மொரகஹஹேன பிரதேசத்தில் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் சிறுமியின் 80 வயதுடைய பாட்டனாரும் உறவுமுறையான இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் சித்தப்பா மற்றும் பாடசாலை மாணவன் ஒருவரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US