24 ஆண்டுகள் பணிக்காலத்தில் 20 ஆண்டுகள் லீவ் எடுத்த ஆசிரியர்! எந்த நாட்டில் தெரியுமா?

Gossip Today Italy World
By Sulokshi Jul 05, 2023 06:12 AM GMT
Sulokshi

Sulokshi

Report

     இத்தாலியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் மொத்தமாக 4 ஆண்டுகள் மட்டும்தான் பாடசாலைக்கு வந்ததாகவும் எஞ்சியுள்ள 20 ஆண்டுகளை விடுப்பிலேயே கழித்திருக்கிற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது 56 வயதாகும் சின்சோ பூலியானா தி லியோ எனும் அந்த ஆசிரியர் , 24 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், 20 ஆண்டுகள் விடுப்பிலேயே கழிந்திருக்கின்றார்.

24 ஆண்டுகள் பணிக்காலத்தில் 20 ஆண்டுகள் லீவ் எடுத்த ஆசிரியர்! எந்த நாட்டில் தெரியுமா? | A Teacher 20 Yearsleave In 24 Years Of Service

வெனீஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.

உடல்நிலை சரியில்லை , கருத்தரங்கு, மாநாட்டில் கலந்து கொள்ள என புதுப்புது காரணங்களில் கணக்கு, வழக்கு இல்லாமல் லீவு எடுத்துள்ளதுடன், மகளிருக்கான சிறப்பு உரிமைகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.

24 ஆண்டுகள் பணிக்காலத்தில் 20 ஆண்டுகள் லீவ் எடுத்த ஆசிரியர்! எந்த நாட்டில் தெரியுமா? | A Teacher 20 Yearsleave In 24 Years Of Service

கொதித்தெழுந்த மாணவர்கள்

எப்போதுமே மிக நீண்ட காலத்துக்கு சின்சோ பூலியானா விடுப்பு எடுப்பதால் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இவர் மீது எரிச்சலில் இருந்திருக்கின்றனர். சமீபத்தில் ஒருமுறை பள்ளிக்கு வந்த இந்த ஆசிரியர் வாய்மொழியாக தேர்வு நடத்தியிருக்கிறார்.

அப்போதும் கூட ஃபோனில் மெசேஜ் செய்தபடியே இருந்துள்ளார். இத்தனைக்கும், தற்போதைய பாடத்திட்டம் என்னவென்றே தெரியாமல், சரியான புத்தகம் கூட இல்லாமல் இருந்திருக்கிறார்.

24 ஆண்டுகள் பணிக்காலத்தில் 20 ஆண்டுகள் லீவ் எடுத்த ஆசிரியர்! எந்த நாட்டில் தெரியுமா? | A Teacher 20 Yearsleave In 24 Years Of Service

இதனால் கொதித்தெழுந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதோடு நாட்டின் மிக மோசமான ஊழியர் என்ற முத்திரையும் இவர் மீது விழுந்தது. சின்சோ பூலியானா நடத்திய பாடங்கள் அனைத்தும் மிகுந்த குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன என்று பள்ளியின் ஆய்வுக் குழு அறிக்கை சமர்ப்பித்தது.

இதனால் கடந்த ஜூன் 22ஆம்திகதி பணிநீக்கம் செய்யப்பட்டார். முன்னதாக, தனக்கு எதிரான பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆசிரியர் முறையிட்டார். அவர் பணியில் தொடருவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் , 24 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் பணிக்கு வரவே இல்லை என்பது தெரிய வந்ததும், இந்த மோசமான ஆசிரியரை பணிநீக்கம் செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US