தப்பியோடிய இலங்கை முன்னாள் அதிபர் கோட்டாபய தொடர்பில் அமெரிக்கா கூறியது
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lanka
United States of America
President of Sri lanka
By Sulokshi
இலங்கையில் அமைதியின்மை காரணமாக நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனை சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரக நிர்வாகி சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிலை குறித்து கருத்துரைத்துள்ள அவர், இலங்கை அரசாங்கம் வீழ்ச்சியடைந்த கடைசி அரசாங்கமாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற ஊழல் மற்றும் பணவீக்கத்தினால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, இலங்கையின் ஜனாதிபதி பதவிவிலகி தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் ஐக்கிய அமெரிக்காவின் முகவரக நிர்வாகி சமந்தா பவர் கூறியுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US