பிரான்சில் முகக்கவசம் அணிவது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பாரிஸில் முகக்கவசம் அணிவது தொடர்பில் பொலிஸாரால் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாரீஸ் நீதிமன்றம், 'முகக்கவசம் அணிவது காட்டாயமாக முடியாது என தெரிவித்துள்ளது.
மேலும் முகக்கவசமானது முழுமையாக தளர்த்தப்படவில்லை என்றும் , ஒரு சில இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி பாரிஸ் நகரின் அமைத்துள்ள சந்தைகள், தொடருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 10 நபர்களுக்கு அதிகமானோர் கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விதியை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் குற்றப்பணமாக செலுத்த நேரிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.