குடியிருப்பில் கேட்ட அலறல் சத்தம்: சடலமாக மீட்கப்பட்ட 3 குழந்தைகள்! பதைபதைக்கும் சம்பவம்

Poland Crime
By Shankar Sep 20, 2023 11:43 PM GMT
Report

போலந்தில் குடியிருப்பில் இருந்து 3 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் வடக்கு போலந்தின் Czerniki கிராமத்திலேயே இடம்பெற்றுள்ளது.

குடியிருப்பில் கேட்ட அலறல் சத்தம்: சடலமாக மீட்கப்பட்ட 3 குழந்தைகள்! பதைபதைக்கும் சம்பவம் | Bodies Of Three Infants Recovered Home In Poland

குறித்த சம்பவத்தில் கைதாகியுள்ள 54 வயது Piotr மற்றும் 20 வயது Paulina ஆகிய இருவரும் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குடியிருப்பில் கேட்ட அலறல் சத்தம்: சடலமாக மீட்கப்பட்ட 3 குழந்தைகள்! பதைபதைக்கும் சம்பவம் | Bodies Of Three Infants Recovered Home In Poland

குறித்த வீட்டியில் இருந்த தந்தை மற்றும் மகள் மீது சந்தேகம் இருந்து வந்ததாகவே அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

அந்த நபர் தமது பிள்ளைகளை மிக மோசமாக திட்டுவார் என குறிப்பிட்டுள்ளனர். சில வேளைகளில் சிறார்களின் அழுகைக் குரல்கள் கேட்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பில் கேட்ட அலறல் சத்தம்: சடலமாக மீட்கப்பட்ட 3 குழந்தைகள்! பதைபதைக்கும் சம்பவம் | Bodies Of Three Infants Recovered Home In Poland

இந்த நிலையிலேயே பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு 3 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மிக மோசமாக அழுகிய நிலையில் காணப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர்கள் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு சடலங்களும், சனிக்கிழமை ஒன்றும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

குடியிருப்பில் கேட்ட அலறல் சத்தம்: சடலமாக மீட்கப்பட்ட 3 குழந்தைகள்! பதைபதைக்கும் சம்பவம் | Bodies Of Three Infants Recovered Home In Poland

கைதான அந்த பெண் மீது இரண்டு பிரிவுகளில் கொலை வழக்கும், சொந்த தந்தையுடன் தகாத உறவை முன்னெடுத்ததாக வழக்கும் பதியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் மீதும் கொலை வழக்கும், 20 வயதான மகளுடன் தகாத உறவின் அடிப்படையிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

குடியிருப்பில் கேட்ட அலறல் சத்தம்: சடலமாக மீட்கப்பட்ட 3 குழந்தைகள்! பதைபதைக்கும் சம்பவம் | Bodies Of Three Infants Recovered Home In Poland

மீட்கப்பட்ட மூன்று சடலங்களில் இரண்டு ஒரு மகளுடனும் மூன்றாவது சடலம் இன்னொரு மகளுடனும் ஏற்பட்ட முறைதவறிய நெருக்கத்தால் உருவானது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

54 வயதான Piotr தமது மனைவி இறந்த பின்னர் 10 அல்லது 12 பிள்ளைகளை தனியாக வளர்த்து வந்தார் என உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US