போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு
India
Air India
By Sahana
அஹமதாபாத்தில் எயார் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி 241 பேர் உயிரிழந்த விவகாரத்தையடுத்து எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் 787-8/9 ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து பணியகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி ஹைட்ரோலிக் சோதனை உட்பட 6 வகையான சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விமானத்தின் எரிபொருள், மின்னணு கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகளை 15 நாட்களுக்கு ஆய்வு செய்ய விமான போக்குவரத்து பணியகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US