ஆப்கான் மசூதியில் பாரிய குண்டுவெடிப்பு: 33 பேருக்கு நேர்ந்த பரிதாபம்
Afghanistan Bomb Blast
By Shankar
ஆப்கானிஸ்தான் உள்ள மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பில் 33 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இன்றைய தினம் (22-04-2022) ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மவ்லவி செகந்தர் மசூதியில் நடந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதேவேளை, ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதில் இருந்து, குண்டுவெடிப்புகளும், தாக்குதல்களும் வழக்கமாகி வருகின்றன.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US