இலங்கையில் முன்களப் பணியாளர்களுக்கு அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு
covid 19
corona vaccine
booster covid 19
By Fathima
இலங்கையில் முன்களப் பணியாளர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது, இந்நிலையில் முன்களப் பணியாளர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தவுள்ளதாக அரசு நேற்று அறிவித்துள்ளது.
இதன்மூலம் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள் மூன்றாவது தவணை தடுப்பூசியைப் பெறத் தொடங்குவாா்கள் என்று மருந்து உற்பத்தி, வழங்கல் துறை அமைச்சா் சன்ன ஜயசுமணா தெரிவித்தாா்.
அதாவது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US