இந்தியாவில் கொல்லப்பட்ட கனேடிய குடிமகள்... 19 ஆண்டுகளாக தாமதமாகும் நீதி

India Canada
By Balamanuvelan Aug 23, 2022 08:24 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

இந்தியாவுக்கு வந்த கனேடிய குடிமகள் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.

அவரது மரணத்துக்குக் காரணமானவர் கனடாவில் சுதந்திரமாக உலவி வருகிறார்.  

சொத்துத்தகராறில் சாமாதானம் பேசச் சென்ற கனேடிய பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், அவரது மகன் 19 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கிறார்.

இந்தியரான ஆஷா கோயல் 1963ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்தார். ஒன்ராறியோவிலுள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் தலைமை தாய் சேய் நல மருத்துவராக பணியாற்றிவந்தார் அவர்.

2003ஆம் ஆண்டு குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்துக்காக மும்பை சென்றிருந்தார் ஆஷா. அப்போது ஆஷாவுக்கும் அவரது சகோதரர்களுக்குமிடையே குடும்பச் சொத்து தொடர்பில் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் கொல்லப்பட்ட கனேடிய குடிமகள்... 19 ஆண்டுகளாக தாமதமாகும் நீதி | Canadian Citizen Killed In India

பின்னர் சமாதானம் பேசுவதற்காக தனது சகோதரரான சுரேஷ் அகர்வால் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் ஆஷா. மறு நாள் காலை, தலையில் கல்லாலடிக்கப்பட்டும், காய்கறி வெட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கொல்லப்பட்டுக் கிடந்திருக்கிறார் அவர். கனடாவில் வாழ்ந்துவந்த ஆஷாவின் மகனான சஞ்சய் கோயல், தாய் கொல்லப்பட்ட தகவல் கிடைத்து, பதறிப்போய் இந்தியாவுக்கு ஓடியிருக்கிறார்.

2005ஆம் ஆண்டு, மும்பை பொலிசார் ஆஷா கொலை வழக்கு தொடர்பாக நான்கு பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார்கள். அவர்களில் மூன்று பேர் ஆஷாவின் சகோதரரான சுரேஷ் அகர்வாலிடன் பணியாற்றிய ஊழியர்கள், ஒருவர் அவரது மருமகன்.

ஆஷாவின் சகோதரர்களான சுரேஷ் மற்றும் சுபாஷ் அகர்வால் ஆகியோர்தான் பணம் கொடுத்து ஆஷாவைக் கொல்லச் சொன்னதாக அவர்கள் சாட்சியமளித்தார்கள். இதற்கிடையில், சுபாஷ் கனேடிய குடிமகனாகிவிட்டார். 2006ஆம் ஆண்டு இண்டர்போல் சுபாஷைக் கைது செய்ய சிவப்பு நோட்டீஸ் அளித்துள்ளது.

இந்தியாவில் கொல்லப்பட்ட கனேடிய குடிமகள்... 19 ஆண்டுகளாக தாமதமாகும் நீதி | Canadian Citizen Killed In India

Courtesy Goel family

ஆனால், தன் தாயின் மரணத்துக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று நம்பிய சஞ்சய்க்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது, இன்றுவரை...

சஞ்சய் இந்தியாவிலிருந்து பெருந்தொகை செலவு செய்து ஆவணங்களை தயார் செய்தும், சுபாஷ் இன்னமும் சுதந்திரமாக ரொரன்றோவில் உலவிக்கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் கொல்லப்பட்ட கனேடிய குடிமகள்... 19 ஆண்டுகளாக தாமதமாகும் நீதி | Canadian Citizen Killed In India

Courtesy Goel family

ஒருவேளை தாங்கள் இந்தியப் பின்னணி கொண்டவர்கள் என்பதால் தங்களுக்கு உதவ கனேடிய பொலிசார் மறுக்கிறார்களோ என சந்தேகிக்கிறார் சஞ்சய்.

தற்போது புதிதாக ஒரு அரசு வழக்கறிஞர் இந்த வழக்குக்காக இந்தியாவில் நியமிக்கப்பட்டுள்ளதால் சஞ்சய் குடும்பத்தினருக்கு சற்று நம்பிக்கை உருவானாலும், தன் மாமாவான சுபாஷ் கனடாவில் சுதந்திரமாக உலவிக்கொண்டிருக்கும்வரை தங்களுக்கு நீதி கிடைக்காது என்கிறார் சஞ்சய்.  

இந்தியாவில் கொல்லப்பட்ட கனேடிய குடிமகள்... 19 ஆண்டுகளாக தாமதமாகும் நீதி | Canadian Citizen Killed In India

PHOTO BY ARLEN REDEKOP /PNG

மரண அறிவித்தல்

புளியங்கூடல், இறம்பைக்குளம்

30 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Brugg, Switzerland

29 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் கிழக்கு, Garges-lès-Gonesse, France

02 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Jul, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுதுமலை

23 Jun, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

26 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், காங்கேசன்துறை, Richmond Hill, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

02 Jul, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Clayhall, United Kingdom

26 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Munchen, Germany

01 Jul, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரிஸ், France

01 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், வேலணை, Hayes, United Kingdom

02 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு நினைவுகள்

கொழும்புத்துறை

24 Apr, 2006
மரண அறிவித்தல்

நீர்வேலி, Ilford, United Kingdom

29 Jun, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, Frankfurt, Germany

29 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, Manchester, United Kingdom

17 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
45ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US