திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்: 5 பேருக்கு நேர்ந்த சோகம்
Death
Police
Israel
Shooting
Kill
Gunman kills
By Shankar
மத்திய இஸ்ரேலில் அமைந்துள்ள நகர் ஒன்றில் தீடிரென மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் இன்று செவ்வாய்கிழமை (29-03-2022) இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US