லண்டன் பார்க்கில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை; சீல் வைத்த பொலிசார்!
police
london
uk
parck
By Sulokshi
லண்டனில் பிராட்ஃபேட் நகரில் உள்ள சிறுவர்கள் விளையாடும் பூங்கா ஒன்றில் வைத்து, பெண் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர் .
இந்த சம்பவம் நேற்றைய தினம்(22) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இதனை அடுத்து முழு பூங்காவையும் சீல் வைத்து மூடிய பொலிசார், தடயவியல் நிபுனர்களை அழைத்து, தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் 20 வயது மதிக்க தக்க ஒரு இளைஞரை கைதுசெய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த சில மாதங்களாக லண்டனில் குற்றச் செயல்கள் பன் மடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US