பெண் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்! 20 ஆண்டுகளின் பின்னர் சிங்கப்பூரில் பரபரப்பான சம்பவம்
Singapore
World
By Independent Writer
சிங்கப்பூரில் தனது வீட்டில் 31g ஹெரோயின் வைத்திருந்ததற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சரிதேவி ஜமானி என்றப் பெண்ணிற்கு இன்றுத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இச் சம்பவம் சிங்கப்பூரில் 20 ஆண்டுகளின் பின்னர் நடந்தேறியுள்ளது.
சிங்கப்பூரில் 500g இற்கு மேல் கஞ்சா மற்றும் 15g இற்கு மேல் ஹெரோயின் கடத்துபவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படுகின்றது.
இந்நடைமுறையினை இரத்துச் செய்து மனிதர்கள் திருந்தி வாழ வாய்ப்பு வழங்குமாறு மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்தும் சிங்கப்பூர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US