பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் உயிரிழப்பு
tamil
killed
singapore
ananda kannan
tv-presenter
By Sulokshi
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் தமிழரான இவர் சென்னையில் 10 ஆண்டுகள் தங்கியிருந்து பல்வேறு தமிழ் சேனல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றினார்.
திருமணத்திற்கு பிறகு 2011-ல் சிங்கப்பூரில் குடியேறிய ஆனந்த கண்ணன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவர் தனது 48 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US