பிரதமர் அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலை!
Shinzo Abe
Japan
By Sundaresan
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு (Shinzo Abe)அரசு சார்பில் இறுதிசடங்கு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய அபே(Shinzo Abe), கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி பிரச்சாரத்தின் போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அவருக்கு வருகிற 27ஆம் திகதி அரசு சார்பில் இறுதி சடங்கு நடத்தப்படவுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் அவரை காப்பாற்ற முயன்ற காவல்துறை அதிகாரி காயமடைந்தார்.
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US