பிரான்சில் ஐவருக்கு 10 ஆண்டு சிறை
பொபினி குற்றவியல் நீதிமன்றம் இவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பாரிஸ் மற்றும் 93 ஆம் மாவட்டங்களை சேர்ந்த போதைகாரக்ளுக்கு போதைப் பொருட்களை விநியோகம் செய்து வந்த குழு ஒன்றுக்கே இந்த சிறைத்தண்டனையானது விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து 2 கிலோ கொக்கைன் போதை பொருட்கள் மீட்கப்பட்டன இதன் சந்தைப் பெறுமதி €200,000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், €10,000 இல் இருந்து €80,000 யூரோக்கள் வரை தண்டப்பணமும் அறவிடப்பட்டது.