பிரான்ஸில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2 இலட்சத்து 71 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 351 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து பிரித்தானியாவில் 1 கோடியே 5 இலட்சத்து 89 ஆயிரத்தை 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1இலட்சத்து 24 ஆயிரத்து 563 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 21 இலட்சத்து 89 ஆயிரத்து 308 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 3 ஆயிரத்து 333 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்து 443 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 82 இலட்சத்து 75 ஆயிரத்து 634 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.