ஜேர்மனியில் ஒரெ நாளில் புதிதாக 258 பேர் உயிரிழப்பு!
ஜேர்மனியில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1 இலட்சத்து 21 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 258 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதையடுத்து ஜேர்மனியில் 82 இலட்சத்து 62 ஆயிரத்தை 398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 16 ஆயிரத்து 868 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
ஜேர்மனியில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 10 இலட்சத்து 47 ஆயிரத்து 130 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 2,664 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 300 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 11 இலட்சத்து 80 ஆயிரத்து 465 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.