இலங்கையில் அரசாங்கம் அதிரடி; மீண்டும் அமுலாகும் ஊரடங்கு!
Sri Lankan protests
Curfew
Government Of Sri Lanka
By Sundaresan
இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணியிலிருந்து நாளை அதிகாலை 5 மணிவரை இவ்வாறு ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
அதேவேளை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்ட உத்தரவு இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US