காதலனால் மகனுக்கு நேர்ந்த துயரம்; 16 மாதங்கள் சிறை சென்ற தாய்
Crime
America
Murder
Son
Mother
Court
By Sulokshi
தாயார் வேலைக்குச் சென்றிருந்த நேரம் அவரது காதலனால் மகன் கொல்லப்பட்ட சம்பவத்தில், அமெரிக்கத் தாய் ஒருவருக்கு 16 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
29 வயதான ரெபெக்கா ஹோக் என்ற அப் பெண்ணின் இரண்டரை வயது மகன் கொல்லப்பட்டதில் கடந்த நவம்பர் மாதம் குற்றவாளியாக இனம்காணப்பட்டார்.
கடந்த 2020 புத்தாண்டு தினத்தில் வேலையில் இருந்து வீடு திரும்பிய நிலையிலேயே தனது மகன் கொல்லப்பட்டிருப்பதை ரெபெக்கா கண்டார்.
இந்நிலையில் அவரது காதலன் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US