யாழ்.வடமராட்சியில் அமைந்துள்ள இமையாணன் கிராமம் பற்றிய வரலாற்று கதை சொல்லும் காணொளி
யாழ்.வரமராட்சி பகுதியில் காணப்படகூடிய இமையாணன் பகுதியில் உள்ள வரலாற்று கதைகளையும் மேலும் பல தகவல்களையும் இந்த காணொளி ஊடாக அறிந்துகொள்ளலாம்...
இமையாணன் என்ற காரணபெயர் வந்ததற்கு கூட ஒரு வரலாற்று கதை இருப்பதாக அறிந்துகொள்ள கூடியதாக இருக்கின்றது.
யாழ்ப்பாண ராஜ்யத்தினுடைய மறக்க முடியாத பெயர்களில் ஒன்றாக காணப்பட்டு இருக்ககூடிய சங்கிலி மன்னனாலே இந்த பகுதி உட்படுத்தப்பட்டு இருந்த காலப்பகுதியில் சங்கிலி மன்னனுடைய படைத்தளபதி ஒருவர் இந்த பகுதியில் வாழ்ந்ததாகவும் அவருடைய பெயரால்தான் இந்த நிலம் இமையாணன் என்று அழைக்கப்பட்டு வருவதாக அறிந்துகொள்ள முடிகின்றது.
மேலும் இந்த இமையாணன் பகுதி குறித்த பல தகவல்களை காணொளியில் ஊடாக காணலாம்...