அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி
United States of America
By Sulokshi
அமெரிக்கா ஒக்லஹோமா மாகாணத்தில் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
5 மாடி கட்டிட மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீசார் நடத்திய பதில் தாக்குதலில் கொலையாளி கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலால் தம்பதி உள்பட 4 பேர் சடலங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
மேலும் மருத்துவமனையின் ஒவ்வொரு அறையிலும் கொலையாளிகள் உள்ளனரா என சோதனையில் ஈடுபடும் பொலிசார் காயமடைந்தவர்களையும் மீட்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US