ரஷ்ய டாங்கிகளை உக்ரைன் அழித்தது எப்படி?
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்து இரண்டு மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் போரில் வெற்றி பெறவில்லை.
அந்த நேரத்தில், ரஷ்யா நூற்றுக்கணக்கான டாங்கிகளை இழந்தது. ரஷ்யாவின் சக்திவாய்ந்த டாங்கிகளை உக்ரைனால் எப்படி அழிக்க முடிந்தது? விசா இல்லாமல் தமிழகத்தில் சுற்றித்திரிந்த அமெரிக்க முதியவரை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொலிஸார் முடிவு செய்தனர்.
நெல்லை மாவட்டம் சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக 60 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவர் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் உவரி பொலிஸார் உவரி சோதனை சாவடி அமைத்து வெளிநாட்டு முதியவரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் வெர்டிட் என்றும், அவர் அமெரிக்காவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
வயதான அமெரிக்கர் மார்ச் 10 ஆம் திகதி சுற்றுலா விசாவுடன் டெல்லி வந்து பின்னர் மும்பையில் இருந்து தமிழகத்திற்கு பயணம் செய்தார். மார்ச் 31 ஆம் தேதி அவரது விசா காலாவதியானதால், அவர் இன்றுவரை ஒவ்வொரு சுற்றுலாத் தலங்களிலும் சுற்றித் திரிகிறார்.
இந்நிலையில், அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்ட உவரி போலீசார், முதியவரை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.