கணவரை கொல்வது எப்படி! பரபரப்பை ஏற்படுத்திய பெண் அதிரடியாக கைது
Police
Killed
Arrested
Women
Husband
Book
By Sulokshi
கணவரை கொல்வது எப்படி என்று புத்தகம் எழுதிய நாவலாசிரியை கணவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நான்சி என்ற பெண் எழுத்தாளர் கடந்த 2017 ஆம் ஆண்டு கணவரை கொல்வது எப்படி என்ற புத்தகத்தை எழுதினார். அவர் எழுதிய இந்த புத்தகம் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் 2018 ஆம் ஆண்டு அவர் தனது கணவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நான்சி கைது செய்யப்பட்டுள்ளார் .
இந்நிலையில் கணவரின் 100 கோடி ரூபாய் இன்சூரன்ஸை பெறுவதற்காக அவர் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US