வெளிநாடொன்றில் இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த பெரும் சோகம்!
ஓமன் கடற்கரையில் இந்தியாவின் மகாராஷ்டிராவை சேர்ந்த தந்தை மற்றும் அவரது 6 வயது மகன் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஓமனில் கடற்கரையோரம் விளையாடி கொண்டிருந்த போது பயங்கரமாக வந்து மோதிய அலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த குடும்பத்தினர் மூவர் இழுத்து செல்லபட்டனர்.
அவர்களில் தந்தை மற்றும் 6 வயது மகன் உயிரிழந்த நிலையில், அவரது மகள் காணவில்லை என்று கூறப்படுகிறது.
3members of a family, including 2children from #Sangli district #Maharashtra, were swept away by strong tides in the sea in #Oman during a family picnic on Sunday. After a search operation for 2 days, the bodies of a minor & his father were recovered #SEA #HeavyRains #latestnews pic.twitter.com/4zSbuIA6TU
— naveen kumar reddy (@reddynavenreddy) July 13, 2022
கடற்கரையி நின்று கொண்டிருந்தவர்களால் எடுக்கப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.