உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
Russia
Turkey
Ukraine
Negotiation
NATO
Summit
Brussels
Volodymyr Zelenskyy
By Shankar
உக்ரைன் மீது ரஷ்யா 35-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தையின்போது கீவ் நகரில் ராணுவ நடவடிக்கையை தீவிரமாக குறைப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரஸ்ஸல்ஸில் ஏப்ரல் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெற உள்ள நேட்டோ (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜியா, பின்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு ஆகிய நாடுகளும் அழைக்கப்பட்டுள்ளது என கிவ் இன்டிபென்டன்ட் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US