காட்டுத்தீயால் புகை மண்டலமாக மாறிய இத்தாலிய நகரம்!
இத்தாலியில் கடானியா நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்த காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் அதிகரிக்கும்போது ஜூலை மாதத்தில் அங்கு தீ விபத்து ஏற்படுவது வழக்கம் என சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் சிசிலியின் புறநகர் பகுதியான கடானியாவில் குடியிருப்புகளை சுற்றியுள்ள வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
#Oggi i #vigilidelfuoco hanno effettuato 370 interventi per #incendiboschivi, 140 solo in Sicilia, criticità anche nel Lazio, Puglia e Campania. Nella clip elicottero AW 139 in ricognizione aerea per un incendio in via Palermo, alle porte di #Catania [#30luglio 17: pic.twitter.com/0Emioyok1I
— Vigili del Fuoco (@emergenzavvf) July 30, 2021