காபூல் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தம்
flight
stops
thaliban
kabool
By Praveen
4 years ago

Praveen
Report
Report this article
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் தற்போது கைப்பற்றியுள்ளனர்.
மேலும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து அந்நாட்டு மக்கள் அங்கிருந்து தப்பி செல்ல விமானத்தில் தொற்றிக்கொண்டு சென்று உயிரிழந்த சம்பவங்களும் இடம்பெற்றன.
இந்த நிலையில் விமான நிலையத்தில் அமெரிக்கத் துருப்புகளின் நடவடிக்கையால் ஆயுதம் தாங்கிய இருவர் இறந்துள்ளனர் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே 2,500 அமெரிக்க படையினர் விமான நிலையத்தில் உள்ளனர். விமான நிலையத்தை முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர மேலும் 500 அமெரிக்கத் துருப்புகள் அங்கே அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US