ஜேர்மனியில் மர்ம நபர் வெறிச்செயல்; மூவர் பலி
killed
man
attak
By Sulokshi
ஜேர்மனியில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் Wurzburg நகரின் Barbarossaplatz-ல் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக, தற்போது அவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 6 பேர் காயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிசாரையும், அந்த நபர் தாக்க முயற்சிக்க பொலிசார் அவரின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
இதேவேளை தாக்குதல் நடத்தியவர் யார் என்பதும், எதற்காக இந்த கொடூர செயலை செய்தார் என்பது குறித்து எந்த ஒரு விவரமும் வெளியாகவில்லை.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US