நடுக்கடலில் சிக்கிய 11 இந்திய மாலுமிகளை மீட்ட ஈரான் கடற்படை
Iran
Navy
Rescue
Sea
Indian
Officers
By Praveen
மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடக்குக்கடலில் மூழ்கிய படகில் சிக்கி தவித்த 11 இந்திய மாலுமிகளை ஈரான் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
ஓமனின் சோகர் துறைமுகத்திற்கு சர்க்கரை ஏற்றிச் சென்ற படகு, சூறாவளிக் காற்று மற்றும் கடல் சீற்றத்தில் சிக்கி ஈரான் கடற்பகுதியில் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஈரான் கடற்படையினர் படகில் தவித்த 11 இந்திய மாலுமிகளை மீட்டதாக தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US