பிரிட்டனின் புதிய சட்டம்... லண்டனில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம்

London Asylum Seeker Migrants
By Arbin Mar 19, 2023 06:13 AM GMT
Arbin

Arbin

Report

பிரிட்டனில் புலம்பெயர் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் புதிய சட்டத்திற்கு எதிராக லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் திரட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுபடகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைந்து, அதன் பின்னர் புகலிடம் கோரும் நடவடிக்கையை ரிஷி சுனக் அரசாங்கம் மொத்தமாக ஒழிக்க முடிவு செய்துள்ளது. ஆனால், சிறு படகுகளில் மேற்கொள்ளப்படும் ஆபத்தான பயணம் முடிவுக்கு வந்த பின்னர், புதிய வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் ரிஷி சுனக் அரசாங்கம் கூறுகிறது.

இந்த நிலையில், மனிதர்கள் எவரும் சட்டவிரோதமானவர்கள் அல்ல என வாசகங்கள் பதிக்கப்பட்ட பதாகைகளுடன் சுமார் 2,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகம் அருகாமையில் திரண்டனர்.

பிரிட்டனின் புதிய சட்டம்... லண்டனில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் | New Migrant Bill Protest In London

அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற, சட்டவிரோத புலம்பெயர் பிரேரணைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் என நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானிய மக்கள் பண்பானவர்கள், அதனாலையே, பயங்கரமான சூழ்நிலைகளில் இருந்து தப்பியோடி வரும் மக்களுக்கு அவர்கள் தங்கள் ஆதரவை அளிக்கத் தயாராக இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

மனிதர்கள் எவரும் சட்டவிரோதமானவர்கள் அல்ல, அவர்களின் சூழ்நிலை அப்படியான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படியானவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, லண்டனில் மட்டுமின்றி, கிளாஸ்கோ மற்றும் வெல்ஷ் ஆகிய பகுதிகளிலும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் சிறு படகுகளில் சுமார் 45,000 மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்.

பிரித்தானியாவின் புதிய புலம்பெயர் பிரேரணை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் UNICEF அமைப்பும் கவலை தெரிவித்துள்ளது. 

மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US