கனடா தமிழ் கல்லூரிக்கு நிதியுதவி அளிக்கும் ஒன்றாரியோ அரசாங்கம்!
Government
Education
Tamils
Ontario
Funding
Stephen Lecce
By Shankar
ஜனவரி 31, 2022 அன்று, தமிழ் இனப்படுகொலையால் ஏற்பட்ட மனநலம் மற்றும் தலைமுறைகளுக்கிடையேயான அதிர்ச்சிப் பட்டறைகளுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் கிட்டத்தட்ட $50,000 நிதியுதவி அளிக்கும் என்று கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெஸ் (Stephen Lecce) அறிவித்தார்.
தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து, நமது இளைஞர்களுக்கு தமிழ் இனப்படுகொலையைச் சுற்றியுள்ள கல்வி மற்றும் ஆதரவு சேவைகளை வழங்குவதற்கு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்ததற்காக ஒன்ராறியோ அரசாங்கம், அமைச்சர் ஸ்டீபன் லெஸ் (Stephen Lecce) மற்றும் ஆதரவளிக்கும் எம்பிக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.






1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US