ரொறன்ரோவில் வீடுக்களுக்குள் முடங்கும் உத்தரவை நீடிக்க வேண்டும்!
covid19
toronto
conada
paralysze homes
Eileen de Villa
By Shankar
வீடுகளுக்குள் முடங்கும் உத்தரவை மே 20ஆம் திகதிக்குப் பின்னரும் நீடிக்க வேண்டும் என்று ரொறன்ரோவின் சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் எலீன் டி வில்லா (Eileen de Villa) கோரிக்கை விடுத்துள்ளார்.
சுமார் ஆறு மாத காலத்துக்கு முடக்கலை நீடித்தால், புதிய தொற்றுகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 400 ஆகக் குறையும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் திறந்து விட்டால், நகரத்தை அது நான்காவது அலைக்குள் தள்ளும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US