கனடாவை ஏனைய உலக நாடுகள் பின்பற்றவேண்டும்!

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Rajapaksa Family Canada
By Sundaresan Jan 19, 2023 07:22 AM GMT
Report

இலங்கையின் இரு ஜனாதிபதிகளிற்கு எதிராக கனடா விதித்துள்ள தடையை ஏனைய நாடுகளும் பின்பற்றவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி(Meenakshi Ganguly) தெரிவித்துள்ளார்.

கனடா அரசாங்கம் இலங்கையின் இரு சகோதரர்களான ஜனாதிபதிகளிற்கும் இரு படைவீரர்களிற்கும் எதிராக தடைகளை விதித்துள்ளதன் மூலம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் 1983 முதல் 2009 வரை இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற மோசமான திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டங்களை மீறுபவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான தீர்க்ககரமான நடவடிக்கையை கனடா எடுத்துள்ளது என அதன் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜோலி(Melanie Joly) தெரிவித்துள்ளார் என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டம் உட்பட 2005 முதல் 2015 வரை இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்தார் என தெரிவித்துள்ள மீனாக்சி கங்குலி இறுதி யுத்த காலப்பகுதியிலேயே இலங்கையின் பாதுகாப்பு படையினர் மிக பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இராணுவம் மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சினை மேற்கொண்டது தானே பாதுகாப்பு வலயங்களை அறிவித்துவிட்டு ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை கொலை செய்தது காயப்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட பல போராளிகள் மற்றும் பொதுமக்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டார்கள் காணாமல்போயுள்ளனர் என தெரிவித்துள்ள மீனாக்சி கங்குலி ஐக்கிய நாடுகள் ஊடகங்கள் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் ஏனைய குழுக்கள் அரசபடையினரும் தமிழீழ விடுதலைப்புலிகளும் இழைத்த குற்றங்களை நன்கு பதிவு செய்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

கனடாவை ஏனைய உலக நாடுகள் பின்பற்றவேண்டும்! | Other Countries Should Follow Canada

யுத்தம் முடிவிற்கு வந்தவேளை பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவர் யுத்த குற்றங்களிற்கு அப்பால் பத்திரிகையாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் கொலை குறித்த குற்றச்சாட்டுகளும் இவருக்கு எதிராக உள்ளன என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளதுடன் 2019 இல் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் அவர் பொருளாதாரத்தை மோசமாக கையாண்டதால் பாரிய ஆர்ப்பாட்டங்கள் உருவாகின இதன் காரணமாக அவர் 2022 ஜூலையில் பதவி விலகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

தடை விதிக்கப்பட்டுள்ள ஏனைய இருவரில் ஒருவர் முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரட்நாயக்க இவர் 2000 ம் ஆண்டு ஐந்து வயது சிறுவன் உட்பட 8 தமிழர்கள் படுகொலை செய்யப்ப்ட்ட மிருசுவில் படுகொலைகளிற்காக 2015 இல் தண்டனை விதிக்கப்பட்டார்,இவருக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச 2020 இல் பொதுமன்னிப்பு வழங்கினார் என மீனாக்சிகங்குலி தெரிவித்துள்ளார்.

மற்றையவர் முன்னாள் கடற்படை அதிகாரி சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி இவர் கடற்படையால் 10 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்றச்சாட்டுகள் உள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்களிற்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் வேண்டுகோள்கள் நீண்ட காலமாக செவிமடுக்கப்படாத நிலையில் உள்ளன என தெரிவித்துள்ள மீனாக்சி கங்குலி குற்றங்கள் இழைக்கப்பட்டவேளை ஒட்டுமொத்த கட்டளை பீடத்திற்கு பொறுப்பாகவிருந்தவர்களை முதல் தடவையாக இலக்குவைத்துள்ளதால் கனடாவின் தடைகள் மிக முக்கியமானவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய அரசாங்கங்கள் இதனை பின்பற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதுடன் பாரிய மீறல்களிற்கு காரணமானவர்களை அவர்களின் தலைமைத்துவ பணி எவ்வாறானதாகயிருந்தாலும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதன் மூலம் நீதியை நிலைநாட்டும் முக்கிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US