பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் கண்டிப்பு
Army
Killed
Pakistan
Afghanistan
Border
Condemns
Solders
Terroristes
By Independent Writer
பயங்கரவாதிகள் ஆப்கான் மண்ணைப் பயன்படுத்துவதைப் பாகிஸ்தான் வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்குள் இருந்து பயங்கரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஐந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து விடுத்துள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், தமக்கு எதிராக இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் நடப்பதற்கு ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கம் அனுமதிக்காது என தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US