ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யா- உக்ரைனிடம் போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
Russia
Ukraine
War
Easter
Pope Francis
Appeals
By Sulokshi
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவும் உக்ரைனும் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வத்திகானிலுள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் கூறுகையில்,
‘பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக ஈஸ்டர் பண்டிகையையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
அத்துடன் மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு நாடுகளின் தலைவர்கள் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் இதன்போது மேலும் கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US