ஈரானில் வெடித்த போராட்டம்; பெண்ணொருவரால் பரபரப்பு!
ஈரானில் முறையாக ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம்பெண் பொலிஸ் காவலில் உயிரிழந்ததைக் கண்டித்து, இளம்பெண் ஒருவர் பொதுவெளியில் தனது முடியை தானே வெட்டிக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
ஈரானில் 7 வயதுக்கு மேற்பட்ட சிறுமியர், பெண்கள் தலைமுடியை மறைத்தவாறு ஹிஜாப் அணிய வேண்டுமென்றும், தளர்வான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டுமென்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
A woman in Tehran, #Iran walks around a fountain cutting her hair in public as traffic honks in support.
— Anonymous (@YourAnonCentral) September 21, 2022
#WalkingUnveiled #مهسا_امینی #MahsaAmin #IranProtests #Mahsa_Amini pic.twitter.com/yk3XGRzOyK
இந்த விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்ட 22 வயதான மஹ்சா அமினி என்ற பெண், கோமா நிலைக்கு சென்று உயிரிழந்ததை அடுத்து, ஈரானில் போராட்டங்கள் வெடித்துள்ளன.