இலங்கையில் ஆசிரியர்கள் போராட்டத்தால் பூட்டப்பட்ட பாடசாலைகள்
Protest
School
Closed
Teachers
By Praveen
இலங்கையில் ஆசிரியர்கள் சங்கம் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில் குறிப்பிட்ட சில பாடசாலைகள் மீண்டும் பூட்டப்பட்டன.
200 உள்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகள் இன்று நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தின் உத்தரவுப்படி திறக்கப்படவிருந்தன. இருப்பினும் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேறாத நிலையில் அவர்களது போராட்டம் தொடர்ந்தது.
இதன் காரணமாக வவவுனியா திறக்கப்படவிருந்த 85 பாடசாலைகள் திறக்கப்படவில்லை. இதனால் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் திரும்பி சென்றனர்.
மேலும் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டபோதும் குறைந்தளவிலான மாணவர்களே வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US