அமெரிக்காவிலுள்ள சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; மர்ம நபர் வெறிச் செயல்!
America
Police
shooting
Mystery
Hospital
Gun
Injuried
Subway station
By Independent Writer
3 years ago

Independent Writer
Report
Report this article
அமெரிக்கா நியூயார்க்கில் சுரங்க ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம் அடைந்தனர்.
புருக்ளின் நகர ரயில் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலையில் பொது மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
ரயில் நிலைய பகுதியில் கண்ணீர் புகை குண்டு போன்ற பொருளை வீசிய முகமூடி அணிந்த நபர், திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இத்தகைய திடீர் தாக்குதலில் 16 பேர் நிலைகுலைந்து கீழே விழுந்தனர்.
இச் சம்பவ இடத்தில் போக்குவரத்தை முடக்கிய பொலீசார், கொடூரச் செயலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

1 மணி நேரம் முன்
1 மணி நேரம் முன்
1 மணி நேரம் முன்
1 மணி நேரம் முன்
1 மணி நேரம் முன்
54 நிமிடங்கள் முன்
1 மணி நேரம் முன்
1 மணி நேரம் முன்
45 நிமிடங்கள் முன்
1 மணி நேரம் முன்
33 நிமிடங்கள் முன்
10 நிமிடங்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US